Friday, March 16, 2007

ஆசையாகத்தானிருக்கிறது...

ஆசையாகத்தானிருக்கிறது...

விடியல் என்னை வியர்க்க வைக்கும் வரை..

விதவிதமாய்

உன்னை எண்ணிப் பார்க்க

ஆசையாகத்தானிருக்கிறது...


இருளும் தனிமையும்

என்னை உன்னோடு உற்சாகப்படுத்த...

உதவிடும்உணர்வுகளோடு கழியும்பொழுதுகளை யெண்ண... ஆசையாகத்தானிருக்கிறது...


உன்னோடு நான்

உன் நினைவுகளோடு..

நான் என தங்கிவிட்ட வாழ்க்கை....ஆசையாகத்தானிருக்கிறது...!!!!

No comments: