கனவு காண வேண்டும்.......
கண்கள் மூடி.. கனவு காண வேண்டும்..
வியர்வை நாற்றம் மறந்து..
இன்றைய தோல்விகளின்
தழும்புகளை மறக்க
.....கனவு காண வேண்டும்..
நாளைய பொழுதின்
நம்பிக்கைகளில் பூத்தது இந்த நட்பு...
கவிதையாய் பிறந்து..
தோழமையாய் பரிமாறுகிறது...
நல்லவைகள் நடப்பதில்லை..
உணரப் படுகின்றன...இந்த நட்பைப் போல.......
Friday, March 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
sari ini kanavu kaanuren.
Nalla irukku kavithai.
Post a Comment