Friday, March 16, 2007

கதையாய்..

நிஜம் என்கிற வேள்வியில்
தினம் நெய் ஊற்றி
என்னை உயிர்பிக்கும் நண்பர்கள்....
நேற்றாகி விடுகிறார்கள்...

மொழிகள் மறந்து
முகம் தொலைத்து...நினைவிலேயே...
கதைகளாகி விடுகிறர்கள்...!!!!!!

கண்கள் பார்க்காத உருவம்.....
ஆனாலும்.. தினம் தினம் சுகம் காண்கிறது...


விடியலில் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தத்துடன் தோன்ற..
மனிதர்கள் என்னவோ மாறத வார்த்தைகளுடன்..
நான் என்று இல்லாமல் நாம் என்று மாறும்
நல்லுலகம் படைத்திட
மானுடம் பேசுவோம்... வாரீர்.

No comments: