Friday, March 16, 2007

தோழி...

தென்றல் சுமந்துவரும் இனிமை..
சிதறும் வார்த்தை எங்கும் பூமணம்..
அன்புடன் அழைப்பதில்.. தோழமை..
எனை இங்கு தூண்டும் கவிதை..

நினது மொழிக்கு சரணம் கட்டும்....
சுரம் சேர்த்து..
இனிமை சொல்லி
இனிதே மகிழ்விக்கும்..
கவிதை கேட்கும் பெண்ணே...
கவிதைக்கு கவிதை அழகு சேர்க்குமா....

1 comment:

இனியாள் said...

final line super pa.

Nalla irukku kavitha...
Apram natpu threen times irukku, edit pannunga.