Thursday, March 15, 2007

நீ....

உன் வார்த்தைகளில்..
என் சுவாசம் ...
உன் மெளனத்தில்என் கனவுகள்...
உன் பதிலில்என் வெளிச்சம்.....
இவை.. எல்லாமெ..
உன்னைக் காணும் வரை...
பின்.. நானக நீயானய்... !

No comments: