Thursday, September 20, 2007

ஆயிரமாயிரம் வார்த்தைகள் கற்று.. என்ன..
தினம் தினம்.. எத்தனை மனிதர்களிடம் பேசி என்ன..
இன்னும் அடையாளம் காணப்படாமல்..
எத்தனையோ உணர்வுகள்.. மொழிகள்...
மெளனமாய்....

No comments: