காலை விழிகள் திறக்க
பதியும் உருவம்...
விழிகள் பாராமல்
பழகும் உருவம்...
விழிகள் பார்த்தவை
கலைந்து விடும்.. இரவுக்குள்
விழிகள் பாரா உருவம்...
மனம் பதிய
உனர்வாய் உருகும்..
உண்மையாய்..!
Monday, August 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என்னின் பதிவுகள்.... வெறும் கிறுக்கல்கள் .. என்னுள் தங்கிவிட்ட... மெளனச் சிதறல்கள்...
No comments:
Post a Comment