Monday, August 13, 2007

காலை...

காலை விழிகள் திறக்க
பதியும் உருவம்...
விழிகள் பாராமல்
பழகும் உருவம்...

விழிகள் பார்த்தவை
கலைந்து விடும்.. இரவுக்குள்
விழிகள் பாரா உருவம்...
மனம் பதிய
உனர்வாய் உருகும்..
உண்மையாய்..!

No comments: