காத்திருக்கிறேன்......!
மௌனத்தின் சப்தங்களில்
உன்ன்னுடன் பேசவே.. காத்திருக்கிறேன்.. !
ஆயிரமாயிர விஷயங்கள்
பேசிஎன்ன ...
நீ.. சொல்லாத..
நான் கேட்காத
வார்த்தைகள் இரண்டு பேருக்குள்ளும் ....
மௌனமாய் ....!
வெளிச்ச கீற்றுக்குள் .. எத்தனையோ
பதிவுகள்..
ஆனாலும், உன்னின் நொடிபொழுது
பார்வை தேடியே
காத்திருக்கிறேன்....!
நீ.. எபோதுமே உன் வேலையில்
நான் மட்டும்
எல்லா வேலைகளும்
தவிர்த்து..
காத்திருக்கிறேன்..!
எங்கும் எதிலும்
உன்னின் ஆக்கிரமிப்பு..
என் நினைவுகளின்
'ஸ்பான்சர் ' நீதானா..?
யாருமற்று நீயும்
நானும் தனித்திருக்கும்
பொழுதிர்க்காக
காத்திருக்கிறேன்..!
எனக்கும் தெரியும்..
அந்த பொழுதில்
அடுத்த வார்த்தையின்றி
தவிப்பேன்.. புத்தியோடு..
ஆகையால்..
மௌனத்தின் சப்தங்களில்
உன்ன்னுடன் பேசவே.. காத்திருக்கிறேன்.. !
Friday, June 13, 2008
Tuesday, January 29, 2008
நீ..
என்னுள் எப்போதும்
நினைவுகளாய்
இயங்கி கொண்டிருப்பது...!
நான்...
உன்னின் நினைவுகளை
ஓயாமல் சுமந்து
நீருற்றி..
விருட்சமாய்..
விரியவைத்திருப்பது...!
நம் நட்பு ....
புத்திகள் மறந்து..
தூங்கும் வேளையிலும்..
கனவுகளாய் ..
கலையாதிருப்பது .....
இதில் இந்த காலை வணக்கம்
என்ன சொல்லும்...
ஆனாலும் ,
உன்னின்
பரிச்சயம்..
ஒவ்வொரு நாளும்
இந்த காலை வணக்கத்தில் தானே..
புதிப்பிக்கப் படுகிறது..
ஆயின்,
இனிய காலை வணக்கம்
என்றும் போல் இன்றும்.. இனிதாய்..!
என்னுள் எப்போதும்
நினைவுகளாய்
இயங்கி கொண்டிருப்பது...!
நான்...
உன்னின் நினைவுகளை
ஓயாமல் சுமந்து
நீருற்றி..
விருட்சமாய்..
விரியவைத்திருப்பது...!
நம் நட்பு ....
புத்திகள் மறந்து..
தூங்கும் வேளையிலும்..
கனவுகளாய் ..
கலையாதிருப்பது .....
இதில் இந்த காலை வணக்கம்
என்ன சொல்லும்...
ஆனாலும் ,
உன்னின்
பரிச்சயம்..
ஒவ்வொரு நாளும்
இந்த காலை வணக்கத்தில் தானே..
புதிப்பிக்கப் படுகிறது..
ஆயின்,
இனிய காலை வணக்கம்
என்றும் போல் இன்றும்.. இனிதாய்..!
Subscribe to:
Comments (Atom)